செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
அதிமுக எங்கு செல்கிறது? பழனி மாவட்டத்திற்கு எதிர்ப்பா? குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய நியமனங்கள்? – வாக்காளர் சாமி!
அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது முடிவதாக தெரியவில்லை. இதே போலவே, வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்தது பெரிய பேசு பொருள் ஆகியுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்க மணியும் எடப்பாடி பழனிச் சாமியிடமிருந்து சற்று விலகி இருப்பதாக கூறப்படுகிறது இவர்கள் மூவருமே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இருந்து வருகிறார்கள்.
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் மேகங்களால் மூடப்பட்டு தேயிலைத் தோட்டங்களால் விரிக்கப்பட்ட மேகமலைக்கு போறீங்களா!
காட்டு யானைகளும் மான்களும் மேகமலையில் சுற்றித் திரிவது அங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கண்கவர் காட்சியாக அமைகின்றன. மிக அழகான சாய்ந்த பசுமையான நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், பெரிய மரங்கள், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் மேகமலை தொடராகும்.
நமது வேலையை நாம் தொடர்ந்து செய்திடுவோம்!
அவமானப் படுத்தப்பட்டு, ஏளனப் படுத்தப் பட்டவர்கள் வாழ்க்கையில் அவர்கள் உயர்ந்த வரலாற்றைப் பாருங்கள்.! உனது பல்வரிசை சீராக இல்லை என ஒதுக்கப்பட்டவர் தான் நடிகர் திலகம் "சிவாஜி கணேசன்" உன் முகத்தில் உள்ள தழும்பும் குழி விழுந்த தோற்றமும் ஒத்து வராது என்ற அவமானத்தை முறியடித்து முன்னேறியவர்தான். நடிகர்தானே... நாடாள முடியுமா? என்று பேசப்பட்டவர் முதலமைச்சராக வில்லையா ?
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்...
மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றது லோக் ஆயுக்தா. லோக் ஆயுக்தா தலைவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் உறுப்பினருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் வழங்கப்படுகிறது.
பெற்றோரை கவனிக்காத மகனுக்கும் மகளுக்கும் நேர்ந்த பேரிடி ….? மனதை சுடும் கதை படிக்க தவறாதீர்கள்!
பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது. பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார்!
தேவைதான் வெற்றியை உறுதி செய்கிறது என்பதை கூறும் ஒரு நிமிட கதை படிக்க தவறாதீர்கள்! – கணக்கன்பட்டி காளியம்மன்...
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.
உடலில் ஐந்து உறுப்புகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான்? இன்று இதயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!
சாதாரணமாக இதய துடிப்பு (Heart rate) ஒரு நிமிடத்திற்கு 100 துடிப்புக்கு அதிகமாக இருந்தால் அல்லது நிமிடத்திற்கு 60 துடிப்புக்கு குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இதயம் சீரற்ற முறையில் துடிப்பதால் இதயத்தில் இரத்த உறைக்கட்டிகள் உருவாகும்.
விண்வெளியில் கட்டப்பட்டுள்ள வீடு! எப்படி செல்கிறார்கள்? எப்படி சாப்பிடுகிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்? முழுமையான தகவல்களை படியுங்கள்!
விண்வெளி வீரர்களுக்கு தனிப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இது ஊட்டச்சத்துக்களின் அளவு மற்றும் தூய்மையைப் பராமரிக்கிறது. விண்வெளி வீரர்கள் உணவுப் பொட்டலங்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள். நிலையத்தில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உணவு வெப்பமூட்டும் சாதனங்கள் உள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் உருவாக உள்ள மூன்று கூட்டணிகள், வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தில் என்ன உள்ளன? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன்...
அதிமுகவில் உட்கட்சி பூசல் எப்படி இருக்கிறது சாமி!” என்றேன் நான். கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்றால் உட்கட்சி பிரச்சனையில் இருக்கத்தானே செய்யும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் தற்போது எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு தினத்திலும் கலந்து கொள்ளாததோடு அவர் வெளியிட்ட விளம்பரங்களில் எடப்பாடி பெயரை தவிர்த்து இருப்பதும் இன்னும் மோதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் வேறு கட்சிகளுக்கு செல்வாரா? என்று சிலரும் காத்திருக்கின்றனர். ஆனால்,
பழனி மாவட்டம் உதயமாவது எப்போது? கணக்கன்பட்டி தாலுகா அந்தஸ்துடன் புதுப்பொலிவு பெறுமா? – கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க...
“என்னம்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க..நீ ஏன் தெரு தெருவா அலையறே. கல்யாணத்துக்கு தானே காசு கேக்கறே. நாங்க கல்யாணமே பண்ணி வைக்கிறோமே”……வேணாங்க…”ஏம்மா?”.. எங்க ஊட்டுகாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு..நான் கிளம்பறேன்