செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
உங்கப்பனை கொன்னுட்டியே தம்பி. கண்ணீரை வரவழைக்கும் ஒரு நிமிடக் கதை உண்மைச் சம்பவம்
பீரோவை நோட்டமிட்டான். உள்ளே ஐந்து கிழிந்து போன மூன்று பழைய சட்டைகள். இரண்டு வேஷ்டிகள். நூல் பிரிந்த டவுசர்கள் இருந்தன. கண்களில் நீர் வடிய பார்த்துக் கொண்டே இருந்தான். உறவினர் சொன்னார், 'இப்படியே பேசாமல் இருந்தால் எப்படி தம்பி? அவரோட எச்சம்னு எதுவும் இருக்கக்கூடாது. சட்டுனு அதை அழிச்சுரு'
யுத்தம் தொடங்கிவிட்டது…… எப்படி நகர போகிறது?
யுத்தம்.. யுத்தம்.. யுத்தம்.. வரும், ஆனா வராது என்ற தலைப்பில் நேற்று பூங்கா இதழில் கட்டுரை வெளியானது. “மிகவும் அவசியமானது என்ற நிலை வரும் வரை இந்தியா நேரடியாக போரை தொடங்காது என்றும் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலையும் எல்லைகளை பலப்படுத்தி எல்லை பிரதேசங்களில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் போரையும் இந்தியா நடத்தும் என்றே சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்” என்று நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானுக்குள்ளும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள காஷ்மீரிலும் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.
யுத்தம்…… யுத்தம்….. யுத்தம்…. வரும், ஆனா வராது!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை நடைபெற்ற போன்ற நடைபெற்றது போன்ற முழு யுத்தம் (total war), இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற கார்க்கில் பிரதேசத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட குறிப்பிட்ட அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் (limited war), உள்நாட்டில் இனக்குழுக்களுக்கு இடையே இனக்குழுக்களுக்கும் உள்நாட்டு அரசாங்கத்திற்கும் இடையேயவும் நடைபெறக்கூடிய சிவில் யுத்தம் (civil war), இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்தியது போன்ற கொரில்லா யுத்தம் (guerrilla war), நவீன உலகில் தோன்றியுள்ள சைபர் யுத்தம் (cyber war) உள்ளிட்ட அறிவியல் போர்கள் என பல வகைகளில் யுத்தமானது சர்வதேச அளவில் வகைப்படுத்தப்படுகிறது சரித்திர ரீதியாக பார்க்கும் போதும் யுத்தங்கள் பல வகைகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நிமிட கதை: என்ன கணவனோ என நினைத்த சில நிமிடங்களில் கணவன் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த...
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் எதிர் முனையில் நிற்பதை அறிந்தாள். தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை உதவிக்கு அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவுமில்லை, எந்த பதிலும் கொடுக்கவுமில்லை. "என்ன இந்த மனுசன் பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டுகொள்ளாமல்..." என அவளுக்குள் ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது.
நவகிரக கோவில்கள்: திருவெண்காட்டில் அமைந்துள்ள புத்திகாரகன் புதன் பகவான்
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக புராணங்கள் சொல்கின்றன. குறிப்பாக, இத்தல இறைவனை வணங்கி புதன் அலி தோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. நவகிரகங்களில் புதன் பகவான் நான்காவதாக குறிப்பிடப்படுபவர். இத்தலத்தில் புதன் பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
எட்டு மணி நேரம் வேலை என்பது உருவான வரலாறை சரித்திரத்தை மறக்கலாமா?
அந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முயன்ற காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர் தொழிலாளர்கள் 4 பேர் கலவரத்தைத் தூண்டியதாக தூக்கிலிடப்பட்டனர்.
விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுகின்றோமோ. அப்போதே நாம்… + சின்ன பறவையை பறக்க வைத்த அரை நிமிட கதை படிக்க தவறாதீர்கள்.
அதில் ஒரு பறவை, “நாங்கள் எங்கே வேண்டும் என்றாலும் பறந்து போக முடியும்”என்று கிண்டலாகக் கூறிவிட்டு விதவிதமாகப் பறந்து காட்டியது. இவ்வாறாகப் பறந்து காட்டிவிட்டுத் திரும்ப வரும்போது, சிறிய பறவை அங்கே இல்லை. அங்கிருந்த தன் உடன் வந்த பறவையிடம், “சிறிய பறவை, பறந்து போய் விட்டது, இல்லையா?” என்று மகிழ்ச்சியில் முகம் ஒளிரக் கேட்டது.
கெடாமல் இருப்பது எப்படி? என ஒரு நிமிடம் படியுங்கள் + நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள்? என்பதற்கும் ஒரு...
உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல நிலைமை வழிக்கு வரும். எந்த விதமான வீட்டில் வாழ வேண்டும்? எந்தவிதமான செயல் செய்ய வேண்டும்? என்று நினைப்பதை விட்டு விட்டு, "நான் மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்" என்று சொல்லத் தொடங்குங்கள்.
சாதிக்க விரும்புகிறீர்களா? ஒரு நிமிடம் செலவு செய்து படியுங்கள் + திருமணத்துக்குப் பின்பு மனைவியின் வீட்டில் குடியேறும் தமிழர்கள்.
பிறரின் விமர்சனங்களை (criticism) பரிவாக எடுப்பார்கள். வெற்றி பெற்றவர்கள் எந்த விமர்சனத்தையும் வளர்ச்சிக்கான சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள். விமர்சனங்களை ஏற்று, தங்களை மேலும் மேம்படுத்துவார்கள். காலத்திற்கேற்ற புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள் (learning). புத்தகங்கள், பயிற்சிகள், ஆன்லைன் கற்றல் – எதுவாக இருந்தாலும், கற்றுக்கொள்வதை தொடருவார்கள். கற்றல் நிறைவடையும் நாள் வளர்ச்சி முடிவடையும் நாள்.
ஒரு நிமிடக் கதை: அவரை பற்றி எண்ணிப்பார்த்தப்படி படுக்கையில் கிடக்கிறேன். சொல்கிறார்கள்: இருக்க இடம் கொடுத்தால்,குட்டிக்கதையுடன் அனுபவம் பேசுகிறது!
இப்பொழுது அதற்கு தலைக்கனம் வந்தது. கூடவே ஒரு அச்சமும் வந்தது ஞானியை வேறு யாராவது நாடி சிங்கமாக்க வேண்டினால் அவரும் அவ்வாறு செய்துவிட்டால் தன்னுடைய நிலைமை கவலையாகி விடும். ஆதலால், ஞானி உயிரோடு இருந்தால்தானே வேறு யாரையும் உருமாற்றுவார். எனவே, ஞானியை முடித்துக் கட்ட முடிவு செய்தது அந்த சிங்கம் ஞானியை கொல்லும் எண்ணத்தோடு ஞானியிடம் நெருங்கிய அந்த வலிமை மிக்க சிங்கத்தை. தனது தவ வலிமையால் உணர்ந்த ஞானி பழைய படியும் மந்திரத்தை ஓதி சொறி நாயாக்கிவிட்டார்.